Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோ .. ஹீரோ ..
சிலம்பரசன் தனது பிறந்த நாளை இந்த ஆண்டு ரசிகர்களுடன் படு விமரிசையாகக் கொண்டாட முடிவுசெய்துள்ளார். இதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சிம்பு ரசிகர்கள் சென்னைக்கு வருகிறார்கள்.
சிம்புவுக்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள். இதை தனது ரசிகர்களுடன் விமரிசையாகக் கொண்டாடவிரும்பினார் சிம்பு. விடுவாரா அப்பா டி.ராஜேந்தர்?. தனது தி.நகர் அலுவலகத்திலேயே பிரமாண்டமானநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அலுவலகத்திற்கு முன்பாக பந்தல் போடப்பட்டு மேடையும்அமைக்கப்படுகிறது.
தற்போது டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா, சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகியோர் மலேசியாவில்சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் 2ம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.
3ம் தேதி அண்ணாசாலை அருகில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்குச்சென்று, சிம்பு மதிய உணவு வழங்குகிறார். அவரும் அங்கு சாப்படுகிறார். பின்பு தி.நகரில் போடப்பட்டிருக்கும்மேடையில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் சிம்பு. இதில் கலந்துகொள்வதற்காக பஸ்கள், வேன்களில் சிம்புவின் ரசிகர்கள் சென்னையில் குவியவுள்ளனர்.