Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் படத்தில் சிம்ரன்! சின்ன இடை சிம்ரனை தனது தசாவதாரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன்அழைத்துள்ளாராம். சிம்ரனும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாககோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.அப்பாஸ், அப்புறம் சரத்குமார், இடையே ராஜு சுந்தரம் என ஏகப்பட்ட பேருடன்கிசுகிசுக்கப்பட்டவர் சிம்ரன். கல்யாணமாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை கமல்ஹாசனுடன் சேர்ந்துபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டார்.இருவருமே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட செய்திகள் பரவின.சிம்ரனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் கமலை விட்டு விலகினார் சரிகா.ஆனால் திடீரென டெல்லிக்குப் பறந்து போய் தீபக் பாஹாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார் சிம்ரன்.சினிமாவில் உயர்ந்த வேகத்தில் சிம்ரனின் கல்யாணமும் படு வேகமாக நடந்துமுடிந்து இப்போது அம்மாவும் ஆகி விட்டார்.குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னை அழகாக்கிக் கொண்டு மீண்டும்சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார் சிம்ரன். பட வாய்ப்புகளைத் தேடி அவர்காத்திருந்தும் பெரிய அளவில் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் சும்மா இருப்பதற்குப் பதில் காசு தேத்தலாமே என்று அதிமுகவுக்குஆதரவாக சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தார். அதில் நல்ல டப்பு தேறியதாககூறுகிறார்கள்.இடையில் தெலுங்கில் ஒரு படத்தில் புக் ஆகி கழற்றிவிட்டுவிட்டார்கள்.கல்யாணத்திற்கு முன்பு இருந்த கிரேஸ் இப்போது சிம்ரனுக்கு இல்லை. படம்கிடைக்காமல், தன்னை சீந்தவும் ஆள் இல்லாமல் அப்செட் ஆகிக் கிடந்த சிம்ரனுக்குசந்தோஷம் தரும் வகையில் ஒரு சூப்பர் ஆஃபர் வந்துள்ளதாம்.அதுவும் யாரிடமிருந்து தெரியுமா? கமல்ஜியிடமிருந்து! கமல் தரப்பிலிருந்து சிம்ரனுடன் தொலைபேசி அழைப்பு வந்ததாம்.தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று சிம்ரனைக் கேட்டுள்ளனர். இந்தஎதிர்பாராத அழைப்பு சிம்ரனை திக்குமுக்காட வைத்து விட்டதாம். இதுகுறித்து தனதுகணவருடன் ஆலோசித்துள்ளார்.நடிக்கத்தானே என்று கேட்ட அவர் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் தசாவதாரம்படத்தில் கமல்ஹாசனுடைய பல ஜோடிகளில் ஒருவராக சிம்ரனும் வெளுத்துக் கட்டப்போகிறார். கமலுக்கு தசாவதாரம் படத்தில் மொத்தம் 9 வேடங்கள். இதில் ஐந்து பேருக்கு ஜோடிபோடத் திட்டமிட்டிருக்கிறார்கள். திரிஷா, நயனதாரா, அசின் என முன்னணிநடிகைகள் சிலரை முடிவு செய்துள்ளார்கள்.ஒரு கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் இருந்ததாம். இப்போது அந்த இடத்திற்குத்தான்சிம்ரனை சேர்த்துள்ளார்கள்.
சின்ன இடை சிம்ரனை தனது தசாவதாரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன்அழைத்துள்ளாராம். சிம்ரனும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாககோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
அப்பாஸ், அப்புறம் சரத்குமார், இடையே ராஜு சுந்தரம் என ஏகப்பட்ட பேருடன்கிசுகிசுக்கப்பட்டவர் சிம்ரன்.
கல்யாணமாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை கமல்ஹாசனுடன் சேர்ந்துபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டார்.
இருவருமே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட செய்திகள் பரவின.சிம்ரனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் கமலை விட்டு விலகினார் சரிகா.ஆனால் திடீரென டெல்லிக்குப் பறந்து போய் தீபக் பாஹாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார் சிம்ரன்.
சினிமாவில் உயர்ந்த வேகத்தில் சிம்ரனின் கல்யாணமும் படு வேகமாக நடந்துமுடிந்து இப்போது அம்மாவும் ஆகி விட்டார்.
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னை அழகாக்கிக் கொண்டு மீண்டும்சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார் சிம்ரன். பட வாய்ப்புகளைத் தேடி அவர்காத்திருந்தும் பெரிய அளவில் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் சும்மா இருப்பதற்குப் பதில் காசு தேத்தலாமே என்று அதிமுகவுக்குஆதரவாக சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தார். அதில் நல்ல டப்பு தேறியதாககூறுகிறார்கள்.
இடையில் தெலுங்கில் ஒரு படத்தில் புக் ஆகி கழற்றிவிட்டுவிட்டார்கள்.
கல்யாணத்திற்கு முன்பு இருந்த கிரேஸ் இப்போது சிம்ரனுக்கு இல்லை. படம்கிடைக்காமல், தன்னை சீந்தவும் ஆள் இல்லாமல் அப்செட் ஆகிக் கிடந்த சிம்ரனுக்குசந்தோஷம் தரும் வகையில் ஒரு சூப்பர் ஆஃபர் வந்துள்ளதாம்.
அதுவும் யாரிடமிருந்து தெரியுமா? கமல்ஜியிடமிருந்து!
கமல் தரப்பிலிருந்து சிம்ரனுடன் தொலைபேசி அழைப்பு வந்ததாம்.
தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று சிம்ரனைக் கேட்டுள்ளனர். இந்தஎதிர்பாராத அழைப்பு சிம்ரனை திக்குமுக்காட வைத்து விட்டதாம். இதுகுறித்து தனதுகணவருடன் ஆலோசித்துள்ளார்.
நடிக்கத்தானே என்று கேட்ட அவர் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் தசாவதாரம்படத்தில் கமல்ஹாசனுடைய பல ஜோடிகளில் ஒருவராக சிம்ரனும் வெளுத்துக் கட்டப்போகிறார்.
கமலுக்கு தசாவதாரம் படத்தில் மொத்தம் 9 வேடங்கள். இதில் ஐந்து பேருக்கு ஜோடிபோடத் திட்டமிட்டிருக்கிறார்கள். திரிஷா, நயனதாரா, அசின் என முன்னணிநடிகைகள் சிலரை முடிவு செய்துள்ளார்கள்.
ஒரு கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் இருந்ததாம். இப்போது அந்த இடத்திற்குத்தான்சிம்ரனை சேர்த்துள்ளார்கள்.