Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சம்பளம் படியாததால் உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்!!
தமிழ் சினிமாவில் யார் நிலை எப்போது எப்படி மாறும் என்றே தெரியாது. சில மாதங்களுக்கு முன்புவரை, ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று காத்திருந்த சிவகார்த்திதேயன் இப்போது பரபரப்பான நட்சத்திரமாக மாறியுள்ளார்.
கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்த சிவகார்த்திகேயனின் சம்பளம் இப்போது ரூ 5 கோடி என்கிறார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயனோ, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்.. ரேட் பேசுவதெல்லாம் கிடையாது என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், தனக்காக ஒரு படம் நடித்துத் தருமாறு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். சரி என்று கூறி சம்பளம் பேசியுள்ளார் சிவகார்த்தி.
2 கோடி வரை தருவதாகக் கூறினாராம் உதயநிதி. ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாத சிவகார்த்திகேயன், நான்கு கோடிக்கு வேண்டுமானால் சம்மதிக்கிறேன். இல்லாவிட்டால் நடிக்க முடியாது, என கறாராகக் கூறி வாய்ப்பை உதறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.