Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கனா'வுக்காக அப்பாவுடன் சேர்ந்து பாட்டு பாடிய சிவகார்த்திகேயன் மகள் #Kanaa
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனின் செல்ல மகள் தனது தந்தை தயாரிக்கும் படம் மூலம் பாடகியாகியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.
தனது நண்பனான பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தனது செல்ல மகள் ஆராதனாவுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.
கனா படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. சிவகார்த்திகேயன், ஆராதனா சேர்ந்து பாடிய பாடலை கேட்க அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
கனா இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர்கள் அனிருத், இமான், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். பாடல்களை கிரிக்கெட் வீராங்கனை ஸமிரிதி மந்தனா வெளியிடுகிறார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!