Don't Miss!
- News நாளை பத்திரப்பதிவு.. காலை 10 மணிக்கு ரெடியா இருங்க.. தமிழக அரசு திடீர் உத்தரவு.. பதிவுத்துறை அசத்தல்
- Finance தற்கொலைப் படை தாக்குதல்கள்.. பாகிஸ்தானை விட்டு வெளியேறும் சீன நிறுவனங்கள்..
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீராவின் ஒத்துழைப்பு மெர்க்குரிப் பூக்கள் படத்தின் காதல் காட்சிகளில் நெருங்கி நடிக்க மிக நன்றாகஒத்துழைப்பு கொடுத்ததாக மீரா ஜாஸ்மினை பாராட்டித் தள்ளுகிறார் ஸ்ரீகாந்த்.மெர்க்குரிப் பூக்கள் படம் ஷூட்டிங்கில் இருந்தபோதே ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.படத்தில் கிளாமர் காட்சிகள் சற்று தூக்கலாகவே இருப்பதாக பேச்சுக்கள்.குறிப்பாக சமிக்ஷாவை உரித்து உப்புக் கண்டம் போட்டிருக்கிறார்கள் என்று வந்தசெய்திகளால், ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கிறார்கள் சமிக்ஷாவைஅதாவது மெர்க்குரிப் பூக்களைப் பார்ப்பதற்காக.சமிக்ஷா மட்டுமல்லாது மீரா ஜாஸ்மினும், ஸ்ரீகாந்த்துடன் ரொம்ப நெருக்கமாகநடித்துள்ளார் என்கிறார்கள். இதுவரை மீரா ஜாஸ்மின் இம்புட்டு நெருக்கமாகநடித்ததில்லை எனும் அளவுக்கு வரலாறு படைத்துள்ளாராம் மீரா.வழக்கமாகவே நெருக்கமான காட்சிகளில் பின்னி எடுப்பார் ஸ்ரீ. இதனால் அவருடன்நடிக்கும் நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் பறப்பதுண்டு.இது தான் ஸ்னேகா முதல் கோபிகா வரை நடந்தது. கிசுகிசுக்களுக்கு பயந்து இனிமேல்ஸ்ரீகாந்த்துடன் நடிக்கவே மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் கோபி. இந் நிலையில் மெர்க்குரிப் பூக்களில் மீரா- ஸ்ரீகாந்த் நெருக்கம் பற்றி மெர்க்குரி மாதிரிபரபரப்பாக பேசுகிறார்கள்.இதை ஸ்ரீகாந்த்தும் ஆமோதித்துள்ளார். மீரா குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போதேஏகப்பட்ட சோடியம் வேப்பர் விளக்குகளை ஒரே நேரத்தில் போட்டது போல அவரதுமுகத்தில் குப்பென்று அப்படி ஒரு பிரகாசம்.மீரா ரொம்ப நல்ல நடிகை, நிறைய திறமைகள் உள்ள நடிகை. அவருடன் ஜூட்படத்தில் நடித்தபோதே நான் அவருக்கு நல்ல தோழனாகி விட்டேன். இரண்டு பேரும்அவ்வப்போது செல்லமாக சண்டையெல்லாம் கூட போட்டதுண்டு.மெர்க்குரிப் பூக்களன் படப்பிடிப்பின்போதுகூட அப்படிப்பட்ட செல்லச் சண்டைகள்நிறைய நடந்தன.நான் ரொம்ப நல்ல பையன். உடன் நடிக்கும் நடிகைகளிடம் அத்து மீற மாட்டேன்,தேவையில்லாமல் தொட மாட்டேன், கட்டிப் பிடிக்க மாட்டேன்.நம் மீது நடிகைகளுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போதுதான்நெருக்கமான காட்சிகள் இயல்பாக, தத்ரூபமாக இருக்கும். அதுதான் மெர்க்குரிப் பூக்களிலும் நடந்தது. நெருக்கமான காட்சிகளில் நன்குஒத்துழைத்து நடித்தார் மீரா.சில நடிகைகளுக்கு உடன் நடிக்கும் நடிகர்கள் மூலம் சில நேரம் தொல்லைகள்ஏற்படுவதுண்டு. என்னிடம் அதெல்லாம் இருக்காது. இதி"ல இளம் தம்பதிகளாகநாங்கள் நடித்துள்ளோம் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளோம்.அந்த அளவுக்கு படு இயல்பாக இருக்கும் காட்சிகள். அப்படிக் காட்சிகள்அமைந்ததற்கு மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறி நிறுத்தினார்ஸ்ரீகாந்த்.சரி, ஸ்ரீகாந்த் உங்களுக்கு திருப்பதியில் பெண் பார்த்து முடிவு செய்துள்ளார்களாமேஎன்று கொக்கியைப் போட்டபோது, பயந்து போய் அய்யோ, அப்படியெல்லாம்இல்லீங்கண்ணா, உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணுவேனா என்றுபீதியடைந்து ஓடினார் ஸ்ரீ. பிட்டூ...மீராவுக்கும் மலையாள இயக்குனர் லோகிததாஸுக்கும் இடையே இருந்து வந்தஆத்மார்த்தமான, குரு-சிஷ்யை என்ற நிலையைத் தாண்டிய, அட்டகாசமான நட்புமுடிந்து விட்டதாம்.லோகியிடம் அட்வைஸ் கேட்பதையெல்லாம் மீரா ஸ்டாப் செய்து விட்டாராம்.அவருடைய புதிய மலையாளப் படத்தில் கூட மீரா நடிக்க மறுத்து விட்டாராம்.பிட்டூ... பிட்டூ...மீராவுக்கும், இன்னொரு மலையாள நடிகருக்கும் இடையே காதல் பூத்து படுவேகமாக கனிந்து வருகிறதாம். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் மலையாளப் பத்திரிக்கைகளில் எழுதித் தளளுகிறார்கள்.நன்னா இருந்தா சரித்தான்!
மெர்க்குரிப் பூக்கள் படத்தின் காதல் காட்சிகளில் நெருங்கி நடிக்க மிக நன்றாகஒத்துழைப்பு கொடுத்ததாக மீரா ஜாஸ்மினை பாராட்டித் தள்ளுகிறார் ஸ்ரீகாந்த்.
மெர்க்குரிப் பூக்கள் படம் ஷூட்டிங்கில் இருந்தபோதே ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.படத்தில் கிளாமர் காட்சிகள் சற்று தூக்கலாகவே இருப்பதாக பேச்சுக்கள்.
குறிப்பாக சமிக்ஷாவை உரித்து உப்புக் கண்டம் போட்டிருக்கிறார்கள் என்று வந்தசெய்திகளால், ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கிறார்கள் சமிக்ஷாவைஅதாவது மெர்க்குரிப் பூக்களைப் பார்ப்பதற்காக.
சமிக்ஷா மட்டுமல்லாது மீரா ஜாஸ்மினும், ஸ்ரீகாந்த்துடன் ரொம்ப நெருக்கமாகநடித்துள்ளார் என்கிறார்கள். இதுவரை மீரா ஜாஸ்மின் இம்புட்டு நெருக்கமாகநடித்ததில்லை எனும் அளவுக்கு வரலாறு படைத்துள்ளாராம் மீரா.
வழக்கமாகவே நெருக்கமான காட்சிகளில் பின்னி எடுப்பார் ஸ்ரீ. இதனால் அவருடன்நடிக்கும் நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் பறப்பதுண்டு.
இது தான் ஸ்னேகா முதல் கோபிகா வரை நடந்தது. கிசுகிசுக்களுக்கு பயந்து இனிமேல்ஸ்ரீகாந்த்துடன் நடிக்கவே மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் கோபி.
இந் நிலையில் மெர்க்குரிப் பூக்களில் மீரா- ஸ்ரீகாந்த் நெருக்கம் பற்றி மெர்க்குரி மாதிரிபரபரப்பாக பேசுகிறார்கள்.
இதை ஸ்ரீகாந்த்தும் ஆமோதித்துள்ளார். மீரா குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போதேஏகப்பட்ட சோடியம் வேப்பர் விளக்குகளை ஒரே நேரத்தில் போட்டது போல அவரதுமுகத்தில் குப்பென்று அப்படி ஒரு பிரகாசம்.
மீரா ரொம்ப நல்ல நடிகை, நிறைய திறமைகள் உள்ள நடிகை. அவருடன் ஜூட்படத்தில் நடித்தபோதே நான் அவருக்கு நல்ல தோழனாகி விட்டேன். இரண்டு பேரும்அவ்வப்போது செல்லமாக சண்டையெல்லாம் கூட போட்டதுண்டு.
மெர்க்குரிப் பூக்களன் படப்பிடிப்பின்போதுகூட அப்படிப்பட்ட செல்லச் சண்டைகள்நிறைய நடந்தன.
நான் ரொம்ப நல்ல பையன். உடன் நடிக்கும் நடிகைகளிடம் அத்து மீற மாட்டேன்,தேவையில்லாமல் தொட மாட்டேன், கட்டிப் பிடிக்க மாட்டேன்.
நம் மீது நடிகைகளுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போதுதான்நெருக்கமான காட்சிகள் இயல்பாக, தத்ரூபமாக இருக்கும்.
அதுதான் மெர்க்குரிப் பூக்களிலும் நடந்தது. நெருக்கமான காட்சிகளில் நன்குஒத்துழைத்து நடித்தார் மீரா.
சில நடிகைகளுக்கு உடன் நடிக்கும் நடிகர்கள் மூலம் சில நேரம் தொல்லைகள்ஏற்படுவதுண்டு. என்னிடம் அதெல்லாம் இருக்காது. இதி"ல இளம் தம்பதிகளாகநாங்கள் நடித்துள்ளோம் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளோம்.
அந்த அளவுக்கு படு இயல்பாக இருக்கும் காட்சிகள். அப்படிக் காட்சிகள்அமைந்ததற்கு மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறி நிறுத்தினார்ஸ்ரீகாந்த்.
சரி, ஸ்ரீகாந்த் உங்களுக்கு திருப்பதியில் பெண் பார்த்து முடிவு செய்துள்ளார்களாமேஎன்று கொக்கியைப் போட்டபோது, பயந்து போய் அய்யோ, அப்படியெல்லாம்இல்லீங்கண்ணா, உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணுவேனா என்றுபீதியடைந்து ஓடினார் ஸ்ரீ.
பிட்டூ...
மீராவுக்கும் மலையாள இயக்குனர் லோகிததாஸுக்கும் இடையே இருந்து வந்தஆத்மார்த்தமான, குரு-சிஷ்யை என்ற நிலையைத் தாண்டிய, அட்டகாசமான நட்புமுடிந்து விட்டதாம்.
லோகியிடம் அட்வைஸ் கேட்பதையெல்லாம் மீரா ஸ்டாப் செய்து விட்டாராம்.அவருடைய புதிய மலையாளப் படத்தில் கூட மீரா நடிக்க மறுத்து விட்டாராம்.
பிட்டூ... பிட்டூ...
மீராவுக்கும், இன்னொரு மலையாள நடிகருக்கும் இடையே காதல் பூத்து படுவேகமாக கனிந்து வருகிறதாம். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் மலையாளப் பத்திரிக்கைகளில் எழுதித் தளளுகிறார்கள்.
நன்னா இருந்தா சரித்தான்!