For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா
Heroes
oi-Shameena
By Siva
|
சென்னை: அஜீத் குமார் படங்களில் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்காதவர் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் படம் கல்லா கட்டுகிறது. படத்தை சூர்யா தன் தோளில் தாங்குகிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சூர்யாவுக்கும், அஜீத்துக்கும் இடையே எப்பொழுதும் நல்ல உறவு உண்டு. ஒருவரையொருவர் பாராட்ட தயங்கியதே இல்லை.
இந்நிலையில் மங்காத்தாவில் அஜீத் ரிஸ்க் எடுத்தது பற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
அஜீத் ரிஸ்க் எடுக்கத் தயங்காத ஒரு நடிகர். மங்காத்தா அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த படத்தில் நரை முடியுடன் அஜீத் வந்தது அழகாக இருந்தது. மங்காத்தா ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் மங்காத்தாவுக்கு இடம் உண்டு என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Suriya praised Ajith as one actor who never failed to take risks and Mankatha was an example for that.
Story first published: Monday, July 8, 2013, 15:59 [IST]
Other articles published on Jul 8, 2013