Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நல்ல காரியம் செய்த சூர்யா: பிற நடிகர்களும் அவரை பின்பற்றுவார்களா?
சென்னை: சூர்யா தயாரிப்பாளர்களின் நிதிச் சுமையை குறைக்க புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர்கள் மட்டும் அல்ல அவர்களின் உதவியாளர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர்களின் நிதிச் சுமையை குறைக்க சூர்யா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
அதாவது தனது உதவியாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் இருந்து சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்துள்ளார் சூர்யா. சூர்யாவின் முடிவை பார்த்து அவரின் தம்பி கார்த்தியும் தன் உதவியாளர்களுக்கு தானே சம்பளம் கொடுக்க தீர்மானித்துள்ளார்.
கார்த்தி மட்டும் அல்ல அவரின் நெருங்கிய நண்பரான விஷாலும் சூர்யா வழியை பின்பற்றப் போகிறாராம். இதே போன்று பிற நடிகர்களும் சூர்யாவின் வழியை பின்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் சூர்யாவின் வழியை பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.