Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோ .. ஹீரோ ..
பிதாமகன் தகராறு இப்போதைக்கு ஓயாது போலத் தெரிகிறது.
விக்ரமுக்கும், பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது ஒரு வழியாக அடங்கியுள்ளது. இப்போதுபடத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாம்.
படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் அட்டகாசமான நடிப்பும் ஒரு காரணம். ஆனால் அவருக்கும் இன்னும் சம்பளபாக்கி உள்ளதாம். இத்தனைக்கும் படத்தின் மூலம் நல்ல கலெக்ஷன் பார்த்துள்ளாராம் துரை. ஆனால் அதைவெளிக்காட்டாமல் படத்தின் மூலம் ஏகப்பட்ட செலவு என்று கணக்கு காட்டி வருகிறாராம்.
இதனால் சூர்யா தரப்பு கடுப்பாகி உள்ளதாம். இருந்தாலும், விக்ரமைப் போலவே, பாலாவுக்காக துரையை ஒன்றும்செய்யாமல் விட்டு விட்டாராம் சூர்யா. இருந்தாலும் பாலாவிடம் கொட்டித் தீர்த்து விட்டாராம். அவரோ, எனக்கேதுரை இன்னும் சம்பளத்தைத் தரலைப்பா, கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினாராம்.