Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோவுக்கு வந்த சோதனைய பாருங்க... வில்லனாக வாய்ப்புத் தேடுறாராம்
சென்னை : 'மிருகம்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகர் ஆதி, 'அரவாண்' படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்றார். பிறகு 'கோச்சடையான்' படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றார்.
தெலுங்கில் சில படங்களில் வில்லனாக நடித்தவர் மீண்டும், 'யாகவராயினும் நாகாக்க' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப்படம் கைகொடுக்காத நிலையில், 'மரகத நாணயம்' படத்தில் நடித்தார். அப்படம் ஹிட்டடித்தபோதும் பின்னர் தமிழில் ஆதிக்கு படங்கள் இல்லை.
அதனால், மீண்டும் தற்போது தெலுங்கிற்கு சென்றுள்ள அவர், வில்லன் மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு, அடுத்தபடியாக தமிழிலும் நெகட்டிவ் வேடங்கள் கிடைத்தால் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் ஆதி, சில டைரக்டர்களிடம் தான் தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள படங்களை முன்வைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.