Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'டி.எம்.' ஆனதில் மகிழ்ச்சி, நன்றி கடவுளே: சிம்பு
சென்னை: தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் டி. ராஜேந்தர், சிம்பு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிம்பு திரையில் அஸ்வின் தாத்தாவாகியுள்ள நிலையில் டி. ராஜேந்தர் நிஜத்தில் தாத்தா ஆகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தொடர்ந்து ஆசி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதற்கு இறைவனுக்கு நன்றி #HappyMan #ThaaiMaman #ஆசிர்வதிக்கப்பட்டவன் என தெரிவித்துள்ளார்.
Thanks to almighty for the consecutive bliss and happiness #HappyMan #ThaaiMaman #Blessed pic.twitter.com/IThnLrIGYV
— STR (@iam_str) March 25, 2017
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசை இல்லை என்றும், தன்னை ஆதரிக்கும் சிலருக்காக நடித்து வருவதாகவும் அவர் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.