Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 3 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 4 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாக்களித்தார் 'தெனாலிராமன்' வடிவேலு!
சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தால் கலக்கிய வடிவேலு, இந்த தேர்தலின்போது ஒரு வாக்காளராக மட்டும் தன் கடமையைச் செய்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வடிவேலு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. காரணம் அவர் திமுகவுக்கு பிரச்சார பீரங்கியாக நின்று வாக்கு சேகரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தார்.

ஆனால் தேர்தலில் திமுக தோற்றுப் போக, வடிவேலு சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். இதை அவர் தானாக விரும்பி ஏற்ற ஓய்வு என்று வர்ணித்தார்.
ஒருவழியாக மூன்றாண்டுகள் அமைதியாக இருந்தவர் இப்போதுதான் படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். முதல் படமாக தெனாலிராமன் வெளியாகிவிட்டது.
அவர் படம் வெளியான சில தினங்களிலேயே தேர்தலும் வந்தது. அரசியலே வேணாம் சாமி என பகிரங்கமாகக் கூறிவிட்ட அவர், இந்தத் தேர்தலில் வாக்களிக்கவாவது வருவாரா என காத்திருந்தது மீடியா.
காலையிலிருந்து வாக்களிக்க வராத வடிவேலு, மாலை 4-30 மணிக்குத்தான் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளிக்கு வாக்களிக்க வந்தார்.
ஓட்டைப் பதிவு செய்து முடித்ததும், வேக வேகமாக வெளியேறினார்.