Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
விஜய்க்கு "அந்த" ஆசை வந்து விட்டதாம். தப்பா நினைக்காதீங்க. டைரக்டர் ஆகும் ஆசைதான் அது.
விரைவிலேயே ஒரு படத்தை இயக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற தீவிர முடிவில் இருக்கிறாராம் இளைய தளபதி.
படத்தை இயக்குவதற்கு முன்பு பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறாராம் விஜய். ஷூட்டிங்கின்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர் சும்மாஉட்கார்ந்து விடுவதில்லை.
கேமராவைக் கையாளுவது எப்படி, ஆங்கிள் பார்ப்பது எப்படி, ஸ்கிரிப்ட் ரெடி செய்வது எப்படி என்பது உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களையும் விஜய் ஆர்வத்துடன்கற்று வருகிறாராம்.
ஆமா... குரு யாராம்? வேறு யாராக இருக்க முடியும்? எல்லாம் அவங்க நைனா எஸ்.ஏ. சந்திரசேகரன் தான்.
அநேகமாக அடுத்த ஆண்டிலேயே தனது முதல் படத்தை டைரக்ட் செய்து விடுவது என்று வரிந்து கட்டிக் கொண்டு நைனா எஸ்.ஏ.சியை (இப்போது இப்படித்தான்அவரை எல்லோரும் கூப்பிடுகிறார்கள்) நச்சரித்து வருகிறாராம் விஜய்.
அப்போ... விஜய்க்கு உதவி டைரக்டராக இருப்பீங்களா நைனா?
நடிகை ஷர்மிலி இப்போதெல்லாம் அதிகமாக குடிக்க ஆரம்பித்துள்ளாராம். படப்பிடிப்பு தளங்களில் கூட அவ்வப்போது லேசாக போட்டுக் கொள்கிறாராம்.
நடிகை குஷ்பு மீண்டும் கர்ப்பமாக உள்ளாராம். ஏற்கனவே அவருக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது தெரியும்தானே?
இவன் படத்தில் செக்ஸ் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பது போல பார்த்துக் கொண்டுள்ளாராம் பார்த்திபன்.
தென்காசிப் பட்டணத்தில் தேவயானியின் நடிப்பு, இன்னொரு ஹீரோயின் சம்யுக்த வர்மாவை விட சிறப்பாக உள்ளதாக பேச்சு அடிபடுவதால், தேவயானிக்கு நிறைய புதிய பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.
ஏழுமலை ரொம்ப சுமாராக ஓடிக் கொண்டிருப்பதால் அர்ஜூன் கலக்கமடைந்துள்ளாராம்.