Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்
சென்னை: நடிகர் விஜய் தனது வாக்கை காலை 10 மணிக்கு செலுத்தினார்.
தமிழ் சினிமா நடிகர்கள் வாக்களிப்பதை மிக முக்கிய கடமையாகக் கருதி, தவறாமல் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தன்னைப் பின்பற்றும் ரசிகர்களும் இதுபோல ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
வெளியில், க்யூ போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து வாக்களிப்பதையும் காண முடிகிறது.
முன்னணி நடிகர் விஜய் எங்கே எப்போது வாக்களிப்பார் என்ற தகவலை அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.
அடையாறு தொலைபேசி இணைப்பகத்துக்கு அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு விஜய் வாக்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாக்களிக்க வந்த விஜய், வரிசையில் நின்று வாக்களித்தார்.
விஜய் இந்தத் தேர்தலுக்கு முன் கோவை சென்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்தது நினைவிருக்கலாம், கடைசி நேரத்தில் மோடிக்கு ஆதரவாக இவர் அறிக்கை தருவார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை.