Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?
Recommended Video
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், வெளிநாட்டு பெண் ஒருவருக்கும் இடையே காதல் என்று முன்பு கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிஹாரிகா விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தவர்.
விஜய் தேவரகொண்டா, நிஹாரிகா திருமண பேச்சு எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. இதை சிரஞ்சீவி குடும்பத்தாரோ, விஜய் தேவரகொண்டாவோ உறுதி செய்யவில்லை.
விஜய் தேவரகொண்டா ஓய்வு எடுக்க நேரமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திருமண பேச்சு கிளம்பியுள்ளது.
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!