Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்
Recommended Video
சென்னை: தளபதி விஜய் சந்தித்த ரோதனைகளை பார்ப்போம்.
சர்கார் பட போஸ்டருக்கு தம்மடிப்பது போன்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல விஜய் போஸ் கொடுத்தார். அது எப்படி தம்மடிக்கலாம் என்று பிரச்சனை கிளம்பியுள்ளது.
போஸ்டர் பிரச்சனை சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
பிரச்சனை
அண்மை காலமாக விஜய் படங்கள் பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளன. தலைவா படத்திற்கு டைம் டூ லீட் என்று ஒரு வரியை(கேப்ஷன்) சேர்த்ததால் படத்தை ரிலீஸ் செய்ய விஜய் படாதபாடு பட்டது தமிழக மக்கள் அறிந்ததே.
ஜி.எஸ்.டி.
மெர்சல் படத்தில் எந்த அரசியல் வசனமும் வேண்டாம் என்று விஜய் இயக்குனர் அட்லியிடம் தெரிவித்திருந்தார். அப்படி இருந்தும் அட்லி ஜி.எஸ்.டி. பற்றி வசனம் வைக்க அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனையை கிளப்பியது.
விளம்பரம்
மெர்சல் பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தது தனிக் கதை. ஆனால் பாவம் மெர்சல் படக்குழு டென்ஷனில் இருந்தது.
சிகரெட்
சர்கார் படத்தில் விஜய் ஆசைப்பட்டு தம்மடிக்கவில்லை. இயக்குனர் முருகதாஸ் சொன்னதை செய்ததற்கே பிரச்சனை கிளம்பிவிட்டது. சர்கார் பட போஸ்டரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆசை
விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை உள்ளது என்று கோலிவுட்டில் பலகாலமாக பேசுகிறார்கள். அவர் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். விஜய் நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் விரும்புகிறார். இந்நிலையில் அவர் படங்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.