Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இத்தனை ஆண்டுகளில் விஜய் சம்பாதித்த பெரிய சொத்து எது தெரியுமோ?
சென்னை: இத்தனை ஆண்டுகளில் தான் சம்பாதித்த பெரிய சொத்தே ரசிகர்கள் தான் என்று விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படம் மூலம் சமந்தா முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். லைக்கா நிறுவனம் தயாரித்ததால் கத்தி படம் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக ரிலீஸானது.
படம் ரூ.100 கோடி வசூல் செய்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் கத்தி படம் வியாழக்கிழமையுடன் 100 நாட்களை தொட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ட்விட்டரிலும் இதை டிரெண்டாகவிட்டு அழகு பார்த்தனர்.
இந்நிலையில் இது குறித்து விஜய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நீங்கள் என் மீது செலுத்திய அன்புக்கு நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை. இத்தனை ஆண்டுகளாக நான் சம்பாதித்த பெரிய சொத்தே நீங்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சம்பாதித்த பெரிய சொத்தே அவரது ரசிகர்கள் தானாம்.