Don't Miss!
- Finance லிங்கிடுன்-ல் 'open to work' பேட்ஜை பயன்படுத்தாதீங்க! ஹெச்ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை..!
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஞ்சலியுடன் தாய்லாந்துக்கு பறந்த விஜய் சேதுபதி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் படு பிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். படம் பார்க்க காசு இல்ல அட்லீஸ்ட் ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் நடிங்க என்று ரசிகர்கள் கெஞ்சுமளவுக்கு நடித்து தள்ளுகிறார்.
இப்போது பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அப்படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதியும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் அஞ்சலியும் தாய்லாந்து சென்றுள்ளனர். நாற்பது நாட்களுக்கு தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ப்ரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. இப்படத்திற்கு பிறகு சீனுராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. அந்த படத்தையும் ஒய்.எஸ்.ஆர் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
-
ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய்பொடி தூவும் சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா? மணிகண்டன் பேட்டி!