Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அப்படி செய்திருக்க கூடாது.. காலில் விழுந்த விஜய் சேதுபதி.. பதைபதைத்த ரசிகர்கள்.. கேள்வி மேல் கேள்வி
ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் சாயிரா நரசிம்ம ரெட்டி இன்னொரு பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகி உள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தியா முழுக்க இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எப்படி
இந்த படத்தின் விழாவில் நடிகர் சிரஞ்சீவி விஜய் சேதுபதி குறித்து பேசினார். அவர் தனது பேச்சில், விஜய் சேதுபதி மிகவும் பிஸியான நடிகர். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கிறார். வரிசையாக நிறைய படங்களில் இடைவெளியே விடாமல் நடித்து வருகிறார். கடினமாக உழைக்கிறார்.
வேலை முக்கியம்
இரவு,பகல் பார்க்காமல் அவர் வேலை பார்க்கிறார். அவர் அண்ணா அண்ணா என்றுதான் என்னிடம் பேசுவார். சாயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிப்பதற்கு அவர் ஏற்றுக்கொண்டது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் படத்திற்காக கடினமாக உழைத்தார் என்று குறிப்பிட்டார்.
என்ன செய்தார்
இதை கேட்டதும் நடிகர் விஜய் சேதுபதி வேகமாக சிரஞ்சீவி அருகே வந்து அவரிடம் கை கொடுத்தார். அதோடு சிரஞ்சீவி பேசிக்கொண்டு இருக்கும் போதே விஜய் சேதுபதி அவரின் காலில் விழுந்தார். விஜய் சேதுபதி இப்படி செய்ததுதான் பெரிய சர்ச்சையாகி உள்ளது.
கால்
ஏன் இப்படி இன்னொரு நடிகரின் காலில் விஜய் சேதுபதி விழுகிறார். ஏற்கனவே தமிழ் நாட்டில் பலர் காலில் விழுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பிற மாநிலத்திற்கு சென்று, அங்கு ஒரு நடிகரின் காலில் விழுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கூடாது
அவர் அப்படி செய்திருக்க கூடாது என்று பலர் கூறி வருகிறார்கள். அதே சமயம் சிரஞ்சீவி பெரிய நடிகர். அவர் காலில் விஜய் சேதுபதி விழுவது தவறில்லை. இதெல்லாம் குரு - சிஷ்யன் உறவு போன்றது. அதில் எந்த விதமான தவறும் இருக்க முடியாது, என்று சிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்