Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"பேரன்னா இப்படி இருக்கனும்.. பிள்ளைன்னா இப்படி இருக்கக் கூடாது...."
சென்னை: 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் 9.45 மணிக்கே செட்டில் இருப்பார் சிவாஜி கணேசன் என்பார்கள் அந்தக் காலத்து டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள்.. அதை இப்போது அப்படியே கடைப்பிடித்து வருகிறாராம் அவரது பேரன் விக்ரம் பிரபு.
நடிகர் பிரபுவின் மகன்தான் விக்ரம் பிரபு. தாத்தா, தந்தை வழியில் விக்ரமும் இப்போது பிசியான ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வருகிறார்.
படங்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறார். நல்ல கதாபாத்திரங்களாக பார்த்து நடித்து வருகிறார்.
முதல் படத்திலேயே முத்திரை
கும்கிதான் விக்ரமுக்கு முதல் படம். முதல் படத்திலேயே நடிப்பிலும், பாடி லாங்குவேஜிலும் முத்திரை பதித்தவர் விக்ரம் பிரபு.
அரிமாநம்பியிலும்
தற்போது அவரது அரிமாநம்பியும் அவருக்குப் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தாத்தா பழக்கம்..
விக்ரம் பிரபுவைப் பற்றி ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் சிலாகித்துச் சொல்கிறார்கள். அப்படியே தனது தாத்தா மாதிரியே இருக்கிறார் என்று.
பங்க்சுவாலிட்டி
சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது, ஒழுக்கமாக நடந்து கொள்வது, தேவையில்லாத தலையீடுகளைச் செய்யாமல் இருப்பது, சொன்னபடி கேட்டு நடப்பது என்று சிவாஜி கணேசன் போலவே நடந்து கொள்கிறாராம் விக்ரம் பிரபு.
அவரும்தான் இருக்காரே...
இப்படி விக்ரம் பிரபுவைப் புகழும் வாய்கள் அந்தப் பக்கம் திரும்பி இன்னொரு வாரிசு நடிகரைப் பற்றி திட்டவும் செய்கின்றனவாம். அந்த வாரிசு கார்த்திக்கின் மகன் கெளதம்.
சொல் பேச்சுக் கேட்பதில்லை
கெளதம் சொல் பேச்சைக் கேட்பதில்லையாம். டைமுக்கு வர மாட்டாராம். பல டேக்குகளை வாங்குகிறாராம். தேவையில்லாமல் யோசனைகள் தெரிவிப்பாராம். சொதப்புவாராம்.
வாங்கிக் கட்டிக் கொண்ட கெளதம்
யாரையும் மதிப்பதும் இல்லையாம். இப்படித்தான் சமீபத்தில் ஒரு பழைய தயாரிப்பாளர் - இவர் கார்த்திக்கை வைத்து நிறைய படம் செய்தவர் - கெளதமைத் தேடி வீட்டுக்கு வந்தாராம். ஆனால் வீட்டுக்குள் இருந்து கொண்டே கெளதம் இல்லை என்று உதவியாளரை விட்டுச் சொல்லச் சொன்னாராம் கெளதம். வந்தவர் வண்டி வண்டியாக திட்டி விட்டுப் போனதாக தகவல்....
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!