For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
விஷால் பெயரில் பண மோசடி
Heroes
-Staff
By Staff
|
நடிகர் விஷாலின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் பண மோசடியில்ஈடுபட்டு வருவதாகவும், அதை தடுத்து நிறுத்தக் கோரியும் விஷால் சார்பில்போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் மேலாளர் அஜீத் குமார் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், விஷால் பெயரைச் சொல்லிதண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் பண மோசடி செய்துவருகிறார்.விஷாலின் மேனேஜர் என்று கூறிக் கொண்டு அவர் பலரிடம் பண மோசடிசெய்துள்ளதாக அறிகிறோம். விஷாலை விழாக்களுக்கு அழைத்து வருவதாக கூறிஅவர் பண வசூலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விஷாலுக்கு தேவையில்லாத அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. அவர் மீதுசட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: vishal lodges complaint against a man who is misusing his name
Story first published: Thursday, December 21, 2006, 23:50 [IST]
Other articles published on Dec 21, 2006