Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவகார்த்திகேயன் அழுகை: ஆக்ஷனில் குதிக்கும் விஷால்
சென்னை: சிவகார்த்திகேயனின் புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். என்னடா இவன் அடிக்கடி அழுகிறான் என நினைக்க வேண்டாம், உண்மையாக இருப்பதால் அழுகிறேன் என்றார்.
சிவகார்த்திகேயன் அழுதது குறித்து தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விஷால்
சிவகார்த்திகேயன் போன்று நானும் கஷ்டப்பட்டுள்ளேன். அவரது புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
சிம்பு
என சிம்பு அறிவுரை வழங்கியுள்ளார்.
மதன்கள்
'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவகார்த்திகேயனுக்கு புதுப்படத்திற்காக முன்பணம் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதை சிவா மறுக்கிறார் என அழுகை குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள்
சிவகார்த்திகேயன் மேடையில் அழுததை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்கிறார்கள், சிலர் அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.