Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாயும் புலி Vs தியேட்டர்காரர்கள்... தீர்த்து வைத்த விஷால்!
ஒருவழியாக இன்று செங்கல்பட்டு ஏரியாவிலும் விஷாலின் பாயும் புலி படம் வெளியாகிவிட்டது. பிற்பகல் 12 மணிக்கு மாயாஜால் உள்ளிட்ட செங்கல்பட்டு ஏரியா அரங்குகளில் பாயும் புலி வெளியானது.
பாயும் புலி படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிட, படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் கணிசமான பணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்து தடை போட்டனர் ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் இயங்கிய சிலர்.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களில் படத்தை வெளியிட முடிவு செய்தனர் தயாரிப்பாளர்கள்.
இந்த நிலையில் படம் வெளியாக 12 மணி நேரமே இருந்த நிலையில், செங்கல்பட்டு பகுதி திரையரங்க உரிமையாளர்களிடம் விடிய விடிய பேச்சு நடத்தினார் படத்தின் நாயகன் விஷால்.
இறுதியில் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டனர் தியேட்டர்காரர்கள். பேச்சுவார்த்தை முடிய தாமதமானதால், படத்தின் க்யூபுக்கான கேடிஎம் வழங்குவது தாமதமானது. எனவே பிற்பகல் 12 மணிக்குதான் செங்கல்பட்டு பகுதிகளில் பாயும் புலி ரிலீசானது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!