Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மருது ரிலீஸான அன்று விஷால் என்ன செய்து கொண்டிருந்தார்?
சென்னை: மருது படம் ரிலீஸான பிறகு விஷால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள மருது படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் எதிர்பார்த்தபடியே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருது சூப்பர் ஹிட்டாகியுள்ளதாக விஷாலின் நெருங்கிய தோழி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
#Marudhu superrrrrr hittttt.. N this is wt the mass Hero has chosen to do @VishalKOfficial colouringggg... Hehehhe.. pic.twitter.com/L81okJosTS
— varu sarathkumar (@varusarath) May 20, 2016
திருட்டு டிவிடிகளை ஒழிக்க போராடும் விஷால் நடிப்பு, நடிகர் சங்க வேலைகள் என்று ரொம்ப பிசியாக உள்ளார். இந்நிலையில் மருது ரிலீஸான பிறகு விஷால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மருது சூப்பர் ஹிட்.. மாஸ் ஹீரோ இதை தான் செய்துள்ளார்... கலரிங்... ஹிஹிஹி என தெரிவித்துள்ளார்.