Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மருது ரிலீஸான அன்று விஷால் என்ன செய்து கொண்டிருந்தார்?
சென்னை: மருது படம் ரிலீஸான பிறகு விஷால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள மருது படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் எதிர்பார்த்தபடியே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருது சூப்பர் ஹிட்டாகியுள்ளதாக விஷாலின் நெருங்கிய தோழி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
#Marudhu superrrrrr hittttt.. N this is wt the mass Hero has chosen to do @VishalKOfficial colouringggg... Hehehhe.. pic.twitter.com/L81okJosTS
— varu sarathkumar (@varusarath) May 20, 2016
திருட்டு டிவிடிகளை ஒழிக்க போராடும் விஷால் நடிப்பு, நடிகர் சங்க வேலைகள் என்று ரொம்ப பிசியாக உள்ளார். இந்நிலையில் மருது ரிலீஸான பிறகு விஷால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மருது சூப்பர் ஹிட்.. மாஸ் ஹீரோ இதை தான் செய்துள்ளார்... கலரிங்... ஹிஹிஹி என தெரிவித்துள்ளார்.