Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா?
சென்னை: விக்ரம் பிரபு தாடியும், மீசையுமாக அலைவதின் காரணம் தெரிய வந்துள்ளது.
விக்ரம் பிரபு சில நாட்களாக தாடியும், மீசையுமாக சுற்றுகிறார். நடிகை சமந்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் விக்ரம் பிரபுவுக்கு என்னாச்சு ஏன் இப்படி தாடியுடன் இருக்கிறார், ஏதாவது பிரச்சனையா என்று நினைத்தனர்.
விக்ரம் பிரபு தாடி வைத்தது கவலையில் இல்லையாம் புதுப்படத்திற்கான புது லுக்காம். அதனால் அவருக்கு பிரச்சனையோ என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நெருப்புடா. அந்த படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு துறை வீரராக வாழ்ந்திருந்தார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
சினிமா வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என்பதை புரிந்து கொண்ட அவர் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.