Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செய்வீங்களா ரசிகர்களே, அஜித் சொன்ன 6 விஷயத்தை செய்வீங்களா? #வாழுவாழவிடு
சென்னை: அஜித் படத்தில் ஒன்று நிஜத்தில் ஒன்று எல்லாம் பேசவில்லை. இரண்டிலும் வாழு வாழ விடு என்று தான் கூறுகிறார்.
தமிழகத்தில் தாமரை மலர அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் அஜித்.
அஜித்தின் அறிக்கையை பார்த்த ரசிகர்கள் பாஜகவுக்கு ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
அஜித்
தனது அறிக்கையில் வாழு வாழ விடு என்று அஜித் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை சிறப்பாக பார்த்துக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார் அவர்.
|
தெளிவு
அரசியல் விஷயத்தில் அஜித் எப்பொழுதுமே தெளிவாகத் தான் உள்ளார். 2007ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியே அதற்கு சிறந்த உதாரணம்.
உன் குடும்பம்
உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். வாழுங்கள் அதே சமயம் அடுத்தவர்களையும் வாழ விடுங்கள் என்று தான் அஜித் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதனாலேயே #வாழுவாழவிடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
கொண்டாடும்
எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம்-ஒழுங்கை மதித்து நடந்துகொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு என்று அஜித் தெரிவித்துள்ளார். அஜித் சொன்னபடி நடந்தால் ஊர், உலகமே உங்களை கொண்டாடும். அவர் நம்மால் முடியாததை செய்யச் சொல்லவில்லை. அவருக்காக வாழுமாறும் கூறவில்லை.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!