Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'இதற்குமேல் கடவுள் பார்த்துக் கொள்வார்' சிம்புவின் தெம்பான நம்பிக்கையிது
சென்னை: "காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வார்" என்று பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான பீப் பாடல் வழக்கில் தமிழகம் முழுவதும் சிம்புவிற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனிருத் கடந்த மாதம் காவல் நிலையம் சென்று நேரில் விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபரான சிம்பு இன்று காலை கோவை காட்டூர் காவல்நிலையம் சென்று நேரில் விளக்கமளித்திருக்கிறார்.
. @iam_str offered full co-operation to #Coimbatore Police and afterwards he said "Will leave the rest to God.." pic.twitter.com/hu3OSDuY3S
— Ramesh (@rameshlaus) February 22, 2016
காவல் நிலையத்தில் விளக்கம் கொடுத்த பின்னர் நடிகர் சிம்பு அளித்த பேட்டியில் "காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியிருக்கிறேன்.
என்மீது எந்தத் தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.