Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
'இதற்குமேல் கடவுள் பார்த்துக் கொள்வார்' சிம்புவின் தெம்பான நம்பிக்கையிது
சென்னை: "காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வார்" என்று பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான பீப் பாடல் வழக்கில் தமிழகம் முழுவதும் சிம்புவிற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனிருத் கடந்த மாதம் காவல் நிலையம் சென்று நேரில் விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபரான சிம்பு இன்று காலை கோவை காட்டூர் காவல்நிலையம் சென்று நேரில் விளக்கமளித்திருக்கிறார்.
. @iam_str offered full co-operation to #Coimbatore Police and afterwards he said "Will leave the rest to God.." pic.twitter.com/hu3OSDuY3S
— Ramesh (@rameshlaus) February 22, 2016
காவல் நிலையத்தில் விளக்கம் கொடுத்த பின்னர் நடிகர் சிம்பு அளித்த பேட்டியில் "காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியிருக்கிறேன்.
என்மீது எந்தத் தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.