Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கல்யாணம்..தள்ளிப் போட்ட கார்த்திகா
நம்நாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மலையாளத்து கார்த்திகா. நம்நாடு அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் திண்டுக்கல் சாரதி, கார்த்திகாவின் மார்க்கெட்டை லாக் செய்திருந்த பூட்டை திறந்து விட்டு விட்டது.
திண்டுக்கல் சாரதியில் கார்த்திகாவின் அட்டகாசமான நடிப்பால், கவரப்பட்ட கோலிவுட்டினர் இப்போது கார்த்திகாவையும் தேடிப் போக ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் திண்டுக்கல் சாரதிக்குப் பின்னர் தொடர்ந்து நடிக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடும் எண்ணத்தில் இருந்தர் கார்த்திகா.
இருப்பினும் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்ததால் யோசித்துப் பார்த்து தற்போது திருமணத்தை தள்ளி வைத்து விட்டாராம்.
இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். தனது முடிவை பெற்றோரிடமும், தனக்காக வீட்டினர் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை வீட்டாரிடமும் கார்த்திகா கூறியுள்ளார். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனராம்.
இதனால் கார்த்திகாவின் திருமணம் அடுத்த வருடத்திற்குத்தானாம். அதுவரை நடிப்பு சேவையை தொடரப் போகிறாராம்.
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!