Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மேக்னா 'வாடா' .. கிரண் 'போடா'!
ஆயுதம் செய்வோம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் படம் வாடா. ஷெரில் பின்டோ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அவர் போதாது என்று இன்னொரு கவர்ச்சி நாயகியையும் பிளான் செய்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கிரணை புக் செய்தனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் கவர்ச்சிகரமாக நடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்து ஒத்துக் கொண்டிருந்தார் கிரண்.
ஆனால் நேரம் கூடி வந்தாலும், சோகமும் கூடவே துரத்தும் என்பது போல கிரணைத் தேடி வந்த இந்த வாடா வாய்ப்பு போயே போய் விட்டது.
கிரண் நடிக்கவிருந்த கேரக்டரில் இப்போது நடிக்கவிருப்பவர் மேக்னா நாயுடு.
கிரணை விட மேக்னா நாயுடுவின் கிளாமர், கூடுதல் காந்தத்தோடு இருக்கும் என்பதால் கிரணை ஏறக்கட்டி விட்டு மேக்னாவை புக் செய்து விட்டனராம். சுந்தர்.சிக்கும் இதில் உடன்பாடுதானாம்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சுந்தர். சி. இயக்கிய வின்னர் படத்தின் நாயகி கிரண் என்பதுதான்.
சுந்தர்.சி. இயக்குநராக இருந்தபோது பிடித்த கிரண், இப்போது ஹீரோவாக மாறிய பின்னர் கசந்து விட்டாரோ?
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!