Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மேக்னா 'வாடா' .. கிரண் 'போடா'!

ஆயுதம் செய்வோம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் படம் வாடா. ஷெரில் பின்டோ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அவர் போதாது என்று இன்னொரு கவர்ச்சி நாயகியையும் பிளான் செய்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கிரணை புக் செய்தனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் கவர்ச்சிகரமாக நடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்து ஒத்துக் கொண்டிருந்தார் கிரண்.
ஆனால் நேரம் கூடி வந்தாலும், சோகமும் கூடவே துரத்தும் என்பது போல கிரணைத் தேடி வந்த இந்த வாடா வாய்ப்பு போயே போய் விட்டது.
கிரண் நடிக்கவிருந்த கேரக்டரில் இப்போது நடிக்கவிருப்பவர் மேக்னா நாயுடு.
கிரணை விட மேக்னா நாயுடுவின் கிளாமர், கூடுதல் காந்தத்தோடு இருக்கும் என்பதால் கிரணை ஏறக்கட்டி விட்டு மேக்னாவை புக் செய்து விட்டனராம். சுந்தர்.சிக்கும் இதில் உடன்பாடுதானாம்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சுந்தர். சி. இயக்கிய வின்னர் படத்தின் நாயகி கிரண் என்பதுதான்.
சுந்தர்.சி. இயக்குநராக இருந்தபோது பிடித்த கிரண், இப்போது ஹீரோவாக மாறிய பின்னர் கசந்து விட்டாரோ?