Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீரா போய் சாயா!
சின்னத்திரை மர்ம சீரியல்கள் புகழ் நாகா, பெரிய திரைக்கு வந்துள்ளார். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அனந்தபுரத்து வீடு படத்தை அவர் இயக்குகிறார். இதுவும் நாகா டிரேட் மார்க் திகில் கதைதான்.
படத்தின் நாயகியாக மீரா ஜாஸ்மின் புக் ஆகியிருந்தார். நல்ல கதை என்பதால் மீரா ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் நாகாவின் செயல்பாடுகள் தனக்கு சரிப்பட்டு வராததால் படத்திலிருந்து விலகி விட்டார்.
ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என மீராவுக்கு, புதுமுக நடிகைக்கு சொல்லித் தருவதைப் போல சொல்லிக் கொடுத்தாராம் நாகா. அது போக காட்சியை படமாக்குவதற்கு முன்பு ரிகர்சலுக்கும் வற்புறுத்தியுள்ளார்.
சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற தனக்கு இது அவமானம் என்று நினைத்த மீரா, படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விட்டாராம்.
இதையடுத்து சாயாசிங்கை நாயகியாக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளனராம்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!