Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீரா போய் சாயா!
சின்னத்திரை மர்ம சீரியல்கள் புகழ் நாகா, பெரிய திரைக்கு வந்துள்ளார். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அனந்தபுரத்து வீடு படத்தை அவர் இயக்குகிறார். இதுவும் நாகா டிரேட் மார்க் திகில் கதைதான்.
படத்தின் நாயகியாக மீரா ஜாஸ்மின் புக் ஆகியிருந்தார். நல்ல கதை என்பதால் மீரா ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் நாகாவின் செயல்பாடுகள் தனக்கு சரிப்பட்டு வராததால் படத்திலிருந்து விலகி விட்டார்.
ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என மீராவுக்கு, புதுமுக நடிகைக்கு சொல்லித் தருவதைப் போல சொல்லிக் கொடுத்தாராம் நாகா. அது போக காட்சியை படமாக்குவதற்கு முன்பு ரிகர்சலுக்கும் வற்புறுத்தியுள்ளார்.
சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற தனக்கு இது அவமானம் என்று நினைத்த மீரா, படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விட்டாராம்.
இதையடுத்து சாயாசிங்கை நாயகியாக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளனராம்.