Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷாரூக் மனைவியை கொல்வேன்-வித்யா பாலனின் 'வெறி'!
சமீபத்தில் ஷாஜித் கான் நடத்தும் 'ஷாஜித் சூப்பர் ஸ்டார்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வித்யா பாலன் பங்கேற்றார்.
அப்போது, அவரிடம், உங்களுக்கு விருப்பமான நடிகர் யார் என்று கேட்கப் பட்டது. அவரோ ஒரு நொடி கூடத் தமாதிக்காமல், ஷாரூக் கான் ஒருவர்தான் எனக்குப் பிடித்தவர் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
'ஷாரூக்கான் மீது உயிரையே வைத்திருக்கிறேன். அது என்னமோ தெரியவில்லை, அவரது புகைப்படத்தைப் பார்க்காமல் கூட என்னால் இருக்க முடியாது. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை...', வித்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த ஷாஜித், 'வித்யா பார்த்துப் பேசுங்க, இந்த நிகழ்ச்சியை ஷாரூக்கின் மனைவி கௌரி கான் பார்த்துக் கொண்டிருக்கிறார்', என்றார்.
உடனே, 'பார்க்கட்டுமே... ஷாரூக் எனக்குக் கிடைப்பாரென்றால், கௌரியைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டேன்' (வில்லி மாதிரி சிரித்தபடி!) என்றார்.
ஒரு கணம் ஆடிப் போய்விட்டார் ஷாஜித்கான்.
நிச்சயம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாரூக்கானும் ஆடித்தான் போயிருப்பார்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!