Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்'

சில பேர் நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாறி விடுவார்கள். சிலருக்கு நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் ரித்துபர்னா.
கரண் ரஸ்தானின் மிட்டல் வெர்சஸ் மிட்டல் படத்தில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் ரித்துபர்னா. இந்தக் கேரக்டரில் நடித்தபோது அதில் மிகவும் ஈடுபாடாகி விட்டாராம்.
இதனால் நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பிலிருந்து விலக முடியவில்லையாம். ஏதோ தானே கற்பழிக்கப்பட்டது போல உணர்ந்தாராம்.
இதுகுறித்து ரித்துபர்னா கூறுகையில், மிகவும் பயங்கரமான அனுபவம் அது. நான் நடித்த காட்சிகள் எனது மனதை விட்டு அகலவே இல்லை. ஏதோ நானே கற்பழிக்கப்பட்டு விட்டது போல உணர்ந்தேன். என்னால் இரவில் தூங்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நடுக்கமாக இருந்தது.
அப்படியே தூங்கினாலும் திடீர் திடீரென விழிப்பு வந்து எழுந்து விடுவேன் என்று நடுங்கியபடி கூறுகிறார் ரித்துபர்னா.
இன்வால்வ்மென்ட் இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா..!