Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்'
சில பேர் நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாறி விடுவார்கள். சிலருக்கு நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் ரித்துபர்னா.
கரண் ரஸ்தானின் மிட்டல் வெர்சஸ் மிட்டல் படத்தில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் ரித்துபர்னா. இந்தக் கேரக்டரில் நடித்தபோது அதில் மிகவும் ஈடுபாடாகி விட்டாராம்.
இதனால் நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பிலிருந்து விலக முடியவில்லையாம். ஏதோ தானே கற்பழிக்கப்பட்டது போல உணர்ந்தாராம்.
இதுகுறித்து ரித்துபர்னா கூறுகையில், மிகவும் பயங்கரமான அனுபவம் அது. நான் நடித்த காட்சிகள் எனது மனதை விட்டு அகலவே இல்லை. ஏதோ நானே கற்பழிக்கப்பட்டு விட்டது போல உணர்ந்தேன். என்னால் இரவில் தூங்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நடுக்கமாக இருந்தது.
அப்படியே தூங்கினாலும் திடீர் திடீரென விழிப்பு வந்து எழுந்து விடுவேன் என்று நடுங்கியபடி கூறுகிறார் ரித்துபர்னா.
இன்வால்வ்மென்ட் இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா..!