For Daily Alerts
Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிந்து மேனனின் 'ஈரம்'
Heroines
-Staff
By Staff
|
ஷங்கர் தற்போது அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு ஒரே நேரத்தில் 3 படங்களைத் தயாரிக்கப் போகிறது எஸ் பிக்சர்ஸ்.
இதில் இரண்டு படங்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. ஒரு படத்திற்கு ரெட்டைச் சுழி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இவர் பாலச்சந்தரின் பொய் படத்திற்கு வசனம் எழுதியவர். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதையாம் இது.
2வது படம் ஈரம். அறிவழகன் இப்படத்தை இயக்கவுள்ளார். மிருகம் புகழ் ஆதியும், நந்தாவும் நாயர்களாக நடிக்க சிந்து மேனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.
கடல் பூக்கள், சமுத்திரம் ஆகிய படங்களோடு காணாமல் போய் விட்ட சிந்து மேனன் இப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.
3வது படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவார்களாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, April 2, 2008, 16:51 [IST]
Other articles published on Apr 2, 2008