For Daily Alerts
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிந்து மேனனின் 'ஈரம்'
Heroines
-Staff
By Staff
|
ஷங்கர் தற்போது அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு ஒரே நேரத்தில் 3 படங்களைத் தயாரிக்கப் போகிறது எஸ் பிக்சர்ஸ்.
இதில் இரண்டு படங்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. ஒரு படத்திற்கு ரெட்டைச் சுழி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இவர் பாலச்சந்தரின் பொய் படத்திற்கு வசனம் எழுதியவர். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதையாம் இது.
2வது படம் ஈரம். அறிவழகன் இப்படத்தை இயக்கவுள்ளார். மிருகம் புகழ் ஆதியும், நந்தாவும் நாயர்களாக நடிக்க சிந்து மேனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.
கடல் பூக்கள், சமுத்திரம் ஆகிய படங்களோடு காணாமல் போய் விட்ட சிந்து மேனன் இப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.
3வது படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவார்களாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, April 2, 2008, 16:51 [IST]
Other articles published on Apr 2, 2008