Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐட்டம் வேண்டாம் ... மேக்னா
ஒரு மனைவி இரு கணவன் என்ற 'படு வித்தியாசமான' கதையம்சம் கொண்ட படம்தான் இவரை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியது.
டி.ஆரின் வீராசாமி மூலம் தமிழுக்கு வந்தார். ஓரிரு படங்களில் தலை காட்டினாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் அமையவில்லை. கடைசியாக வந்த வைத்தீஸ்வரனும் கை விரித்துவிட, இப்போது வருகிறதெல்லாம் வெறும் ஒற்றைப் பாடல் நடன வாய்ப்புகள்தானாம்.
"எத்தனையோ ஒற்றைப் பாடல் வாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். நல்ல நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும். அதனால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் சவாலான கதாபாத்திரங்ளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
பணத்துக்காக எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் வந்துபோகும் எண்ணம் எனக்கில்லை.
ரசிகர்களை அழ வைப்பது எளிது. சிரிக்க வைப்பதுதான் கடினம். இப்போது அப்படி ஒரு நகைச்சுவைப் படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் விரும்பி எற்றுக் கொண்டிருக்கும் தொழில் நடிப்பு. இதில் என் முழுதிறமையும் காட்டி ஜெயிப்பேன் என்கிறார் மனம் தளராத மேக்னா நாயுடு.