Don't Miss!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. குஜராத்தை பொளந்த சிஎஸ்கே.. மும்பை, ஆர்சிபியை வெளுக்கும் மீம்ஸ்!
- News ஓபிஎஸ் சொத்து குவிப்பு வழக்கு.. தேர்தல் விதிகள் எங்களுக்கு பொருந்தாது.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Finance சச்சின் டெண்டுல்கர்-க்கு யோகம் தான்.. செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனத்துடன் கனெக்ஷன்..!!
- Technology அதிரவிட்ட அமேசான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?
- Lifestyle தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
- Automobiles பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
போதும் சினிமா!- பாரதி
அம்முவாகிய நான், நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் பாரதி.
அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இந்தப் படத்துக்குப் பின் அவர் நடித்த இரு படங்கள் ஓடவில்லை. நடித்துக் கொண்டிருக்கும் சற்று முன் கிடைத்த தகவல் படமும் ஓடுகிற வழியைக் காணோம்.
இடையில் அடிதடி, தகராறு, போலீஸ் கேஸ் என அலைச்சல். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துவிட்டார்.
அவர் கூறுகையில்,
அம்முவாகிய நான் படத்தில் நடித்தேன் என்பதைத் தவிர சினிமாவில் சாதிக்க முடியவில்லை. பிறகு நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே நல்ல கதை. படம் சரியாக போகவில்லை.
சற்று முன் கிடைத்த தகவல் படம் இயக்குனர் மாறி இப்போது ரெடியாகியிருக்கிறது.
நிறைய இயக்குநர்கள் நிறைய கதைகளோடு வருகிறார்கள். எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருக்கிறேன்.
சினிமா ரொம்ப நாளைக்கு கைகொடுக்காது; படிப்பை முடி என்று பெற்றோர்கள் கூறிவிட்டார்கள். அதனால் விட்டுப்போன படிப்பை தொடர இருக்கிறேன். முன்பு ஓவியம் கற்றேன். இப்போது அதைத் தொடர்ந்து கற்று அந்த பாதையில் திரும்ப இருக்கிறேன். இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார் பாரதி.
-
பல பேர் கூட போயிருப்பானு சொல்லுவாங்க.. பணம், புகழுக்காக அதை செய்ய மாட்டேன்.. சீரியல் நடிகை பேட்டி!
-
விஜயகாந்த்தின் நிறத்தை வைத்து அசிங்கப்படுத்தினாரா ராதிகா?.. அய்யயோ பிரபலம் என்ன இப்படி சொல்றாரு
-
கண்ணுக்கூட தெரியலையா?.. விஜய் ரசிகர்களிடம் வசமா சிக்கிய அந்தணன்.. அடிச்சு நொறுக்குறாங்களே!