Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்டபடி எழுதாதே: என் கணவர் நல்லவர்- பத்திரிகை மீது ஷில்பா பாய்ச்சல்
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ராஜ் குந்த்ரா லண்டனில் உள்ள முடி மாற்று சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல அழைத்துள்ளார் என்று ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
இதைப் பார்த்த ஷில்பா கொதித்துப் போய்விட்டார். என் கணவர் குற்றமற்றவர். தற்போது நானும், அவரும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷில்பா டுவிட்டரில், "எனது கணவருக்கு வேறு யாருடனோ தொடர்பு (உண்மையில்லை) இருக்கிறது என்று பத்திரிக்கையில் பார்த்தேன். பத்திரிக்கைகள் பொய்யான தகவல்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது பொய்யான தகவல். நானும், எனது கணவரும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைக்கு ஏமாற்றமே....," என்று கூறியுள்ளார்.