Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எல்லோருக்கும் என் மீது ஆசை...!
கன்னட நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஷர்மிளா மந்த்ரா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த செளத் ஸ்டைல் விருதுப் போட்டியில், கன்னட நடிகைகளிலேயே மிகவும் ஸ்டைலானவர் என்ற பட்டத்தைப் பெற்றார் ஷர்மிளா மந்த்ரே.
சுயம்வரா படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக் சென்றிருந்த ஷர்மிளா பெங்களூர் திரும்பியுள்ளார்.
தனது அழகு அனைவரையும் கவர்ந்திருப்பது குறித்து பெருமையாக இருப்பதாக கூறுகிறார் ஷர்மிளா. அதை விட முக்கியமாக, சினிமாவிலும் சரி, வெளியிலும் சரி என் மீது நிறையப் பேர் ஆசை வைத்துள்ளனர். என் மீது அன்பு காட்ட விரும்புகின்றனர். ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளும் வயதை இன்னும் எட்டவில்லை. ஆனால் என் மீது ஆசை வைத்திருப்பவர்களை நான் தவறாக நினைக்கவில்லை. அதை ரசிக்கிறேன், பெருமையாக உணர்கிறேன் என்கிறார் தில்லாக.
விஷயம் என்னவென்றால் சாஜினி என்ற படத்தில் தனி நாயகியாக அறிமுகமானார் ஷர்மிளா. அதில் மட்டும்தான் அவர் தனி நாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் நடித்த எந்தப் படத்திலு்ம் அவர் தனி நாயகியாக நடிக்கவில்லை.
ஆனால் அதற்காக கவலைப்படவில்லையாம் ஷர்மிளா. நான் இதுவரை நடித்த அனைத்துப் படங்களிலுமே எனது கேரக்டருக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருந்தது. எனவே இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்கிறார் கூலாக.
ஷர்மிளாவுக்கு தமிழில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா என்று தெரியவில்லை.