Don't Miss!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அக்கா ரெட்டியைக் கைவிட்ட தங்கச்சி ரெட்டி!
சமீரா ரெட்டி பெரும் சோகத்துடன் உள்ளாராம். காரணம், தனது தங்கை தயாரிக்கும் தெலுங்கு, இந்திப் படத்தில் தன்னை நாயகியாகப் போடாததாலாம்.
இந்தியில் நடித்து வரும் சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அசல் படத்தில் அவர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார். இருந்தாலும் தற்போது மீண்டும் கெளதம் மேனனின் நடு நிசி நாய்களை நம்பியுள்ளார். இப்படம் தனக்கு நல்ல பெயரை மட்டுமல்லாமல் விருதையும் சேர்த்து அள்ளித் தரும் என்று நம்புகிறாராம் ரெட்டி.
இந்த சந்தோஷத்தில் இருந்து வந்த சமீராவுக்கு தங்கச்சி சுஷ்மா ரெட்டி மூலம் ஒரு சோகம் வந்து சேர்ந்தது. சுஷ்மா ரெட்டி ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார். ஆனால் இதில் நாயகியாக சமீராவை அவர் தேர்வு செய்யவில்லையாம்.
சொந்த தங்கச்சியே தனது படத்தில் தன்னை நாயகியாகப் போடாதது குறித்து சமீராவுக்கு ஏமாற்றமாம். இருந்தாலும் நடுநிசி நாய்கள் மூலம் தனக்கு வரப் போகும் ஏற்றத்தை நினைத்து ஆறுதல் படுத்திக் கொண்டாராம் தன்னைத் தானே...