Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்னேகாவின் கொடும்பாவி எரிப்பு!
இந்த பரபரப்புச் சம்பவம் இன்று நாமக்கல்லில் நடந்தது.
நடிகை ஸ்னேகா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற போது செருப்புடன் சென்றதாக படத்துடன் செய்தி வெளியானது.
இதுப்பற்றிய தகவல் தெரியவந்ததும் இந்து முன்னணி அமைப்பினர் ஸ்னேகாவுக்கு பார்சலில் செருப்பு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். ஆனால் பின்னர் ஸ்னேகா அளித்த விளக்கத்தை ஏற்று அமைதியாகிவிட்டனர். ஆனால் அனுமன்சேனா போன்ற பிற அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.
பல்வேறு இடங்களிலும் அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா) யினர் நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள சப் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அவர்கள் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். நேற்று இந்த அமைப்பேச் சேர்ந்தவர்கள்தான் வேலூரில் ஸ்னேகா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து பரபரப்பேற்படுத்தினர்.
-
தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்