Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முன்னணி நடிகை அனுஷ்கா மீது நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்-தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. தமிழில் 'இரண்டு' எனும் படத்தில் சுந்தர் சியால் அறிமுகமான இவர், வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்போது, வானம், தெய்மகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு விசாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியில் நிலம் ஒன்றை புரோக்கர்கள் மூலம் வாங்கினார். அமெரிக்காவில் வசிக்கும் லிங்கமூர்த்தி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தை புரோக்கர்கள் போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளனர். இது தெரியாமல் அவர் நிலத்தை வாங்கி உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பிய லிங்கமூர்த்தி தனது நிலத்தை போலி ஆவணம் மூலம் அனுஷ்கா வாங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் டீமேலி நீதிமன்றத்தில் அனுஷ்கா மீது நில மோசடி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா நடிகை அனுஷ்கா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!