Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மீண்டும் இணையும் செல்வா - திரிஷா - ஜோடி விஷால்
தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய 'ஆடவரி மாட்டலக்கு அர்த்தலே வேறுலே' படத்தில் நடித்தார் த்ரிஷா. அந்தப் படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்று அவரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்த்தியது.
ஆனால் அதன் பிறகு த்ரிஷா நடித்த குருவி உள்ளிட்ட படங்கள் சறுக்கிவிட, மீண்டும் ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறார் த்ரிஷா.
இப்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை முடித்துவிட்ட செல்வா, அடுத்து தன் தம்பி தனுஷ்-ஆண்ட்ராவை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தைத் துவக்கியுள்ளார்.
அடுத்து தான், தமிழ், தெலுங்ரகு இரண்டிலும் இயக்கும் பெரிய பட்ஜெட் படத்தின் நாயகியாக நடிக்குமாறு த்ரிஷாவை அணுகியுள்ளார். கமலின் மர்மயோகி படம் வருமா வராதா என்று தெரியாத நிலையில், இப்போது செல்வா பட வாய்ப்பு வந்ததும் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் த்ரிஷா.
எஸ்.ரமேஷ்பாபு தயாரிக்கும் இந்தப் படத்தின் ஹீரோ விஷால். இதற்கு முன் இரு படங்களில் தள்ளிப் போய்விட்ட விஷால்-த்ரிஷா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.