Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முத்த யுத்தத்தில் மீரா!
இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளாராம்.
நேபாளி படம்தான் மீரா படு ஓப்பனாக கிளாமர் காட்டி நடித்துள்ள முதல் படம் என்று சொல்கிறார். அந்த அளவுக்கு நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா. மேலும் பல காட்சிகளில் பரத்துக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தும் அதிரடித்திருக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் துரை கூறுகையில், கிளாமர் காட்சிகளில் நடிக்க மீரா தயக்கமே காட்டவில்லை. குறிப்பாக படத்தில் நிறைய இடங்களில் முத்தக் காட்சிகள் தேவைப்பட்டது. அதற்கெல்லாம் சிறப்பாக ஒத்துழைத்தார். எந்தவித தயக்கமும் இல்லாமல், ஹீரோவுடன் நெருங்கியும் நடித்துள்ளார் என்று பாராட்டினார்.
அதேபோல மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் படத்திலும் மோகன்லாலுடன் நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா. ஒரு பாடலில் நான்கு லிப் லாக் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறதாம். எல்லாம் காட்சிக்குத் தேவைப்பட்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
அந்தப் பாடலின் முதல் வரியே படு கிளாமராக இருக்கிறது. ஓ மை லவ், கிஸ் மீ, கிஸ் மீ, கிஸ் மீ என்பதுதான் அந்தப் பாடலின் முதல் வரியாம்.
இளையராஜா இசையில், விஜய் ஏசுதாஸ், ஷ்வேதா மேனன் குரல்களில் உருவாகியுள்ள இந்தப் பாடல் படு அமர்க்களமாக வந்திருக்கிறதாம். இப்பாடலில் முத்தக் காட்சியில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள் என்று மீராவிடம் கேட்டபோது, இளையராஜாவின் மயக்கும் இசை, அழகான பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து முத்தக் காட்சியில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்து விட்டது என்கிறார் மீரா.
'அவர்' கோச்சுக்காம இருந்தா சரி!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!