Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: உலக கன்னட மாநாட்டில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ராய்!!
கர்நாடக மாநிலம் பெல்காமில் இரண்டாவது உலக கன்னட மாநாடு நடந்து வருகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசு.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த விழாவில் விஸ்வ கன்னட சம்மேளன விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவில் அவர் பங்கேற்க பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்ற குழப்பம் நிலவியது.
இந்நிலையில், இன்று துவங்கிய உலக கன்னட மாநாட்டில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ராய். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்றது பற்றி அவர் கூறுகையில், "உலக கன்னட மாநாட்டில் பங்கேற்க எனக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த விழாவை நான் ஏன் புறக்கணிக்க வேண்டும். நானும் இந்த மாநிலத்தில்தான் பிறந்தேன். அனைத்து மொழிகளையும் நேசிக்கிறேன். அதே நேரம் பிறந்த மாநிலத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்பதை விரும்புகிறேன்..", என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?