Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நானா தோல்விப்பட நாயகி? - பொங்கும் நயன்தாரா
நயன்தாராவின் நேற்றைய ஸ்டேட்மெண்டைப் பார்த்தபோது, வடிவேலுவின் இந்த பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் தோல்விப் படங்களில் நடித்த ஒரே நாயகி நயன்தாராவாகத்தான் இருக்கும். சத்யம், குசேலன், வில்லு, ஏகன், ஆதவன்... இப்படி ஊத்தலில் முன்னணியில் நின்ற படங்களில் அம்மணிதான் ஹீரோயின்.
ஆனால் அவரோ தனது எந்தப் படமும் தோல்விப் படமே இல்லை என்று சாதிக்கிறார் ஒரேயடியாக.
அவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட் இது:
நான் தோல்விப் படங்களில் நடித்தேன் என்று கூறுவதே தவறு. நான் நடித்த எல்லாப்படங்களும் நன்றாக ஓடியவையே. என்னால் எந்தப் படம் ஓடாமல் போனது? அப்படியே தோற்றாலும் அதில் என் பங்கு என்ன?.
இதெல்லாம் என் கேரியரை ஒன்றுமே செய்யாது. நான் இன்றும் முதல்நிலை நாயகிதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என கையில் படங்கள் இருந்து கொண்டேதான் உள்ளன.." என்கிறார்.
ரொம்ப 'ஃபோர்சா'த்தேன் சொல்றாய்ங்க ஊரறிஞ்ச பொய்யை!