For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பொன்னர் சங்கரில் தீபிகா?
Heroines
oi-Staff
By Staff
|
கலைஞர் கருணாநிதியின் நூல் பொன்னர் சங்கர். இப்போது இது திரைப்படமாகிறது. தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். பிரஷாந்த் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னி தீபிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம். அவர் இதுவரை சம்மதம் தெரிவித்ததாக தெரியவில்லை. இருப்பினும் முயற்சிகள் தொடருகிறதாம்.
தீபிகா ஒரு வேளை ஒப்புக் கொண்டால் கலைஞரின் படைப்பில் நடிக்கும் முதல் பாலிவுட் நாயகி என்ற பெருமை தீபிகாவுக்குக் கிடைக்கும்.
தமிழில் நடிக்க தீபிகாவுக்கு ஆட்சேபனை இல்லையாம். ஆனால் 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதனால்தான் ஏற்கனவே அவரை அழைத்து வர முயன்றவர்கள் அமைதியாகி விட்டனர்.
இந்த நிலையில்தான் தியாகராஜன் தீபிகாவை அழைத்து வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சினிமா தமிழ் தியாகராஜன் தீபிகா பிரஷாந்த் பொன்னர் சங்கர் cinema ponnar shankar prashant thiagarajan
Story first published: Tuesday, August 11, 2009, 16:13 [IST]
Other articles published on Aug 11, 2009