For Daily Alerts
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகை விந்தியா தனது விவாரத்து வழக்கில் குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.
Heroines
oi-Staff
By Staff
|
விந்தியாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கணவர் கோபி. ஆனால் விந்தியாவோ கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகக் கூறி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராமலிங்கம் முன்பு நடந்தது. அப்போது விந்தியா, கோபி இருவருமே கோர்ட்டில் ஆஜராயினர்.
வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: குடும்பம் கோபி நீதி்மன்றம் விந்தியா விவாகரத்து chennai family court divorce case gopi vindhya
Story first published: Thursday, March 11, 2010, 17:46 [IST]
Other articles published on Mar 11, 2010